Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 7 பேர் கைது..!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஏழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Related posts

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

wpengine

சரத் பொன்சேகா ஐ.தே.கட்சியின் செயற்குழுவிற்கு…

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு…

wpengine