உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேராதனையில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தடைப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.

Related posts

வியானா ஓடையில் பாதுகாப்பு வேலி அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்…

wpengine

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு

wpengine

வஸீம் தாஜுடீனின் கொலை – விரைவில் மூவர் கைது..

wpengine