Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் மார்ச்சில்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.

வர்த்தமானி வெளியிடப்பட்டு பதினான்கு நாட்களின் பின்னர் மூன்று நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்

wpengine

மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று

wpengine

இன்று(01) நள்ளிரவு முதல் தனியார் பஸ் மற்றும் ரயில் சேவைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்..

wpengine