Top Story 2உள்நாட்டு செய்திகள்

122 பாடசாலைகள் சுற்றிவளைப்பு – போதைப்பொருள் விற்ற 75 பேர் கைது..!

மேல் மாகாணத்தில் 122 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

இலங்கை – ஜப்பானியத் தலைவர்கள் இருதரப்பு உறவுகளை மென்மேலும் வலுப்படுத்த உறுதி…

wpengine

சிங்கராஜா, வெள்ளை எருமையின் கொலை தொடர்பில் விசேட விசாரணை…

wpengine

சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேர் கைது…

wpengine