உள்நாட்டு செய்திகள்

கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் இன்று (08) தாமதம் ஏற்படுமென திணைக்கள பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஆகையால், மறு அறிவித்தல் வரை கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ்ட் வீதிக்கு பூட்டு…

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு…!!!

wpengine