உள்நாட்டு செய்திகள்

அரச உத்தியோகத்தர்கள் சமூக வலைத்தளம் பாவிப்பது தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு..!

அரச உத்தியோகத்தர்கள் தாபன விதிக்கோவையை பின்பற்றாது சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வெளியான சுற்றறிக்கை

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கை வருமாறு,  

Related posts

பகிரங்க மன்னிப்பு கோரிய பசில், ரணில் குறித்து மகிழ்ச்சி, தேர்தலுக்கும் இதுவே சிறந்த தருணம் என தெரிவிப்பு..!

wpengine

பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை

wpengine

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து..!

wpengine