உள்நாட்டு செய்திகள்

மருதானையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப்புகை பிரயோகம் : பலர் கைது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீபாவளியை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை…

wpengine

மேலும் 728 பேர் பூரணமாக குணம்

wpengine

தேவையான அளவு பேரீச்சம்பழம் விநியோகிக்குமாறு பிரதமர் ஆலோசனை…

wpengine