உலக செய்திகள்

சீனாவின் விமானங்களில் இனி `வை-பை’ சேவை



சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், நாடுகளுக்கு இடையே நீண்ட தூரம் பறக்கும் விமானங்களில் 3ஜி `வை-பை’ சேவையை வழங்கவிருக்கிறது.

இந்த சேவை நவம்பர் 12ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. ஷாங்காயிலிருந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டோரன்டோ நகரங்களுக்கு இயக்கப்படும் போயிங் 777-300ER விமானங்களில் செயற்கைக்கோள் மூலம் வை-பை வசதி ஏற்படுத்தி தரப்படும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு இச்சேவை பிற விமான சேவைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Related posts

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்காவிடமிருந்து தரைப்படை

wpengine

பேரூந்து விபத்தில் 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு…

wpengine

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு…

wpengine