உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பவியலாளர்கள் கோளாறினை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2 ஆவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் 3 ஆவது தொகுதி தொடர்ந்து இயங்கிவருகிறது.

மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் (West coast) மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வெலே சுதாவின் வழக்குக்கான தீர்ப்பு ஒக்.14

wpengine

பரீட்சைகளின் போது முறையற்ற செயற்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்…

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு…

wpengine