Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய குழுவின் தீர்மானங்களுக்கு அடிபணிய மாட்டேன் – சாமர தசநாயக்க எம்.பி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுவதுடன், அதற்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்து வரும் சுதந்திரகட்சி எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க ,மக்களின் வாக்கு மூலம் பாராளுமன்றத்திற்கு வந்த தான் கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அடிபணியப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மத்திய குழுவில் உள்ளவர்களை விட பாராளுமன்றத்தில் உள்ள தனக்கு அரசியல் தெரியும் என்றும் அவர்களால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். கட்சியின் சில அரசியல் விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்…

wpengine

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்” பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

wpengine

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்…

wpengine