உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த மற்றும் நடிகை தமிதா ஆணைக்குழுவில் ஆஜர்



முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா, பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குறித்த ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை நடிகை தமிதா அபேரட்னவும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Related posts

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

wpengine

இங்கிலாந்து ஒருநாள் அணியின் தலைவர் மோர்கனுக்கு போட்டித் தடை…

wpengine

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு

Azeem Kilabdeen