உள்நாட்டு செய்திகள்

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது



ஷசிக்கு நாளை அழைப்பாணை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே ஆஜராகுமாறு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

SLFP பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு…

wpengine

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை

wpengine

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிரணியின் போராட்டம் தொடர்பில் இன்று(04) விசேட கலந்துரையாடல்…

wpengine