Top Story 1உள்நாட்டு செய்திகள்

எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச மற்றும் தனியார் துறையினருக்கு அறிவுறுத்தல்

wpengine

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவான தாழமுக்கமாக மாற்றம்..

wpengine

ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவர் இலங்கை வருகை…

wpengine