உள்நாட்டு செய்திகள்

மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 3,700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்தவுடன் சமையல் எரிவாயு விநியோகம் நாட்டினுள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாளை (11) 3,740 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக 3,200 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் 15 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதையலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட 04 பேர் கைது…

wpengine

2வது நாளாகவும் துணை மருத்துவ சேவை தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்கின்றது….

wpengine

ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயார்

News Editor