உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொது மக்கள் பாதிப்பு



இன்று (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாகதமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்னர்

நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்க
-ரிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

30 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 40,000 ஊழியர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்
-கை சுவசேவா சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பணி பகிஷ்கரிப்பினால் வைத்தியசாலைகளின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருசில பிரதான வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இராணுவத்தின
-ரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்
-திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த
பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.

Related posts

லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை – நாளை எதிர்ப்பு போராட்டம்

Azeem Kilabdeen

அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம்

News Editor

டிக்கிரி யானை உயிரிழந்தது

wpengine