உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரித்தானிய செல்ல முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் பிரித்தானியா செல்ல முயண்ரா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கைதான சந்தேக நபர் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related posts

யாழ். விமான நிலையத்திற்கு பூட்டு

wpengine

‘ஆசியன்’ தொடர் இடம்பெறும் தாய்லாந்தில் 06 வெடிப்பு சம்பவங்கள்

wpengine

ஊடகங்கள் 4; தேர்தல் முடிவினை வழங்காதிருக்கும் சாத்தியம்

wpengine