உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் இல்லை.. பேருந்து சேவை 90% நிறுத்தப்படும் -கெமுனு விஜேரத்ன



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் 90% வரை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தால் பஸ் சேவை முற்றாக ஸ்தம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் 6வது மரணமும் சற்றுமுன்னர் பதிவாகியது

wpengine

FCID மீண்டும் ரவி வைத்தியலங்காரவின் கைக்கு…

wpengine

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான தீர்ப்பு வௌியானது

Azeem Kilabdeen