உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை இன்று வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மிகுதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை தரையிறக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மேலும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை -மனோ

wpengine

TMVP கட்சியின் உறுப்பினர்களிற்கு, பணம் வழங்கி உதவி செய்த மைத்திரிபால மற்றும் கோட்டா – அம்பலப்படுத்தும் ஆசாத் மௌலானா..!

wpengine

நாளாந்தம் 2 மணித்தியாலம் மின்சார இடைநிறுத்தம்

wpengine