உள்நாட்டு செய்திகள்

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த யோசனைகளை தானும் தனது கட்சியும் முழுமையாக ஆதரிப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார். ” 21ஆவது திருத்தத்தில் உள்ள சகல திருத்தங்களையும் தாங்கள் முழுமனதோடு கேட்டுக்கொள்கின்றோம். அதேநேரம், எங்களது கட்சி சார்பான திருத்த யோசனைகளையும் நாங்கள் முன்வைக்கின்றோம்.

அதனையும் கவனத்தில் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ” இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தான் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக மேலும் 04 பிரதேச சபைகளை ஸ்தாபிக்க தீர்மானம்…

wpengine

ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில்…

wpengine

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது

Azeem Kilabdeen