உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மறுக்கிறது பிரதமர் அலுவலகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் கூறியதாக வெளிவந்த செய்தியை பிரதமர் அலுவலகம் முற்றாக மறுத்திருக்கிறது.

இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரத்தை தவிர்ந்த சகல அமைச்சுகளுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது…

wpengine

பூஜித மற்றும் ஹேமசிறி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு

wpengine

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு இன்று இரவு வரை பிற்போடப்பட்டுள்ளது…

wpengine