சூடான செய்திகள்

அமரகீர்த்தி படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொறல்ல கொலை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் அடுத்த ஆட்சி குறித்து பிரபல சோதிடரின் பரப்பரப்பு ஆருடம்

wpengine

கிழக்கில் தொடர் மழை – வெள்ளத்தில் மூழ்கிய ஏறாவூர் பிரதேசம்..!

wpengine

போருக்கு பின்னர் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது..

wpengine