உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாளை (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

wpengine

நாட்டில் நிலவும் மதவாத அரசியலை கைவிடுமாறு பிரதமர் கோரிக்கை…

wpengine

திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் என நம்புகிறேன்..!

wpengine