Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விலையை அதிகரித்த பிரீமா!



(ஃபாஸ்ட நியூஸ் | கொழும்பு) –

கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிரீமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
  அதேவேளை கோதுமைமா விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் முதல் சகல பேக்கரிகளும் உணவு உற்பத்திகளும் நிறுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 5,989 பேருக்கு தடுப்பூசி

wpengine

AstraZeneca-விற்கு இரண்டாவது டோஸாக Pfizer

wpengine