Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாண் ஒன்றின் விலை 100 ரூபா

எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக 1000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் பாண் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் சரத் பொன்சேகாவும் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய வலியுறுத்து…

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் மஹிந்த தலைமையில் காலிமுகத் திடலில்…

wpengine

அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…

wpengine