உள்நாட்டு செய்திகள்

எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக மனு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு தெரிவித்து சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது…

wpengine

பிரதமர் ரணில் நாடு திரும்பினார்…

wpengine

தொடரும் மண்சரிவு

wpengine