Top Story 3உள்நாட்டு செய்திகள்

கல்வி நடவடிக்கைகள் மீளவும் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்பட்டன.

எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக் குழுக்களாகப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

Related posts

பிரபல ஹோட்டல் மாலுபாணில் லைட்டர் பாகங்கள்

Azeem Kilabdeen

மஹிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – எஸ்.பீ

wpengine

எதிர்வரும் 01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரி அமுல்படுத்தப்படும்…

wpengine