உள்நாட்டு செய்திகள்

திடீரென தரையிறக்கபட்ட விமானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்…

wpengine

ரஷ்ய விமான அறைக்கு சென்று அச்சுறுத்திய இலங்கை அதிகாரிகளால் சர்ச்சை

wpengine

கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 06 பேர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine