உள்நாட்டு செய்திகள்

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக ஹொரணையில் இருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்ததையடுத்து, இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரணையில் இருந்து கொழும்புக்கு 55 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், அவற்றில் 35 பஸ்கள் நாளாந்தம் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய 03 பேர் கொண்ட குழு நியமனம்

wpengine

உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன காலமானார்

wpengine

சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி திறப்பு…

wpengine