Top Story 1உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பினால் ரயில் போக்குவரத்து பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக தற்போது எந்தவொரு ரயிலும் போக்குவரத்தை ஆரம்பிக்கவில்லை என அவர் கூறினார்.

Related posts

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நாளை(07)..

wpengine

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு…

wpengine

கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டு மனு இன்று மீளவும் விசாரணைக்கு..

wpengine