உள்நாட்டு செய்திகள்

கே.பி. இன் மனு இன்று விசாரணைக்கு



தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் என்று கூறப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவருக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று புதன்கிழமை(28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

Related posts

மது போதையில் வாகனம் செலுத்திய 5705 சாரதிகள் கைது

wpengine

மின்சார தடை குறித்து 23ம் திகதி நாடாளுமன்றில் அறிக்கை – பிரதமர்

wpengine

பால்மா வகைகளின் விலைகளை மேலும் குறைக்க நிறுவனங்கள் இணக்கம்

News Editor