உள்நாட்டு செய்திகள்

இன்றுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுப் பதிவுச் செயல்முறை இன்றுடன் நிறைவடைகிறது.

இதற்கான பதிவுகள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏனைய அரச நிறுவனங்களின் நட்டத்தை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கே ஏற்க நேரிட்டுள்ளது – பாட்டலி சம்பிக்க ரணவக்க

wpengine

விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

wpengine

சைட்டம் குறித்து அத்துரலியே ரத்தன தேரர் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை…

wpengine