உள்நாட்டு செய்திகள்

சீன உர நிறுவனங்களுக்கான தடை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது – அமைச்சர் ரிஷாட்…

wpengine

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட வைகோ’வுக்கு சிறைத் தண்டனை

wpengine

ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் TID இனால் கைது

wpengine