உள்நாட்டு செய்திகள்

சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமைத்தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்படும் கூலியை அதிகரிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமான புறக்கோட்டை சந்தையில் பொருட்களை இறக்கும் மற்றும் ஏற்றும் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

Related posts

வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கு ஒத்திவைப்பு (2ம் இணைப்பு)

wpengine

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

wpengine

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (20) பதவியேற்பு…

wpengine