உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 86 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(06)…

wpengine

கிராண்பாஸ் வீதியின் ஒரு பகுதி இன்று முதல் பூட்டு…

wpengine

முகமாலையில் பதற்ற நிலை – ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு.

wpengine