உள்நாட்டு செய்திகள்

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

wpengine

இந்திய மீனவர்கள் 54 பேர் கைது

wpengine

பாராளுமன்றம் இன்று காலை 10.30க்கு கூடவுள்ளது…

wpengine