உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு சீமெந்து பொதியின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஒரு சீமெந்து பொதியின்புதிய விலை 1,275 ரூபா ஆகும்.

இதற்கு முன்னர் ஒரு சீமெந்து பொதியின் விலை 1,098 ரூபாவாக காணப்பட்டது.

Related posts

இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் நிரப்பு நிலையங்கள் தொடர்பான அறிவிப்பு

News Editor

விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிக்கத் திட்டம்

wpengine

வேட்புமனு கோரப்படும் திகதி இன்று தீர்மானிக்கப்படும்

wpengine