உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் கடுகதி ரயில் சேவைகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவுநேர அஞ்சல் ரயில் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் ரயில் சேவைகளுடன், குறுந்தூர ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முஸ்லிம் அமைச்சர்களது இராஜினாமா தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

நாளை 16 மணி நேர நீர் விநியோகம் தடை…

wpengine

மதுபான வகைகளுக்கு புதிய கட்டுப்பாடு – நிதி அமைச்சு

wpengine