Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆளும் கூட்டணி எம்பி’க்கள் கலந்துரையாடலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரவு-செலவுத் திட்டம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் கைதி தப்பியோட்டம்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை கொடுப்பனவு அதிகரிப்பு..

wpengine

SLFP – SLPP மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று

wpengine