Top Story 1உள்நாட்டு செய்திகள்

இறுதியில் இணங்கின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளிக்காமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி தொழிற்சங்கங்கள் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

Related posts

புதியதொரு ஊடக சட்ட முறை உருவாக்கப்படும் – மங்கள சமரவீர

wpengine

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் போராட்டக்காரர்களுக்கு தேநீர் உபசாரம்!

wpengine

மஹிந்தவின் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல்

wpengine