உள்நாட்டு செய்திகள்

A/L மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்ச்சார்த்த வேலைத்திட்டமாக இவ்வாறு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிணைமுறி விநியோகத்தினால் அரசுக்கு 40 கோடி ரூபா நட்டம் – கணக்காய்வாளர் காமினி..

wpengine

இருபது – 20 போட்டி நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி…

wpengine

பிரதமர் ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய பொறுப்பு!

wpengine