உள்நாட்டு செய்திகள்வணிகம்

ப்றீமாவும் விலையை அதிகரித்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ப்றீமா சிலோன் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை நேற்று (11) முதல் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், கிலோவுக்கு 10 ரூபா படி அதிகரிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே நேற்று செரன்டிப் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் மற்றும் சோபித தேரருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

wpengine

நவீன சொகுசுகளுடனான S13 ரயில் இலங்கைக்கு…

wpengine

நாளை சில பிரதேசங்களில் நீர் வெட்டு…

wpengine