Top Story 3உள்நாட்டு செய்திகள்

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை

wpengine

தொழில்நுட்ப நகர வேலைத்திட்டம் பிரதமரிடம் கையளிப்பு…

wpengine

ஹட்டன் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல் [VIDEO]

wpengine