உள்நாட்டு செய்திகள்

Pandora Papers : திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ சிக்கலில் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நிருபமா ராஜபக்ஷவின் கணவர் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதில், தானும் தனது மனைவியும் இந்த ஊழல் சம்பவங்களுடன் தொடர்பு இல்லை என்றும், தாம் நேர்மையானவர்கள் என்றும், இது குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியான விசாரணைகளை நடத்துமாறு பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், ஜனாதிபதி யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதம்;

Related posts

உதயங்க வீரதுங்கவின் கொள்கலன்களை சோதிக்க நடவடிக்கை

wpengine

அங்குணுகொலபெலஸ்ஸ மரண தண்டனை கைதி கொலை – விசாரணைகள் துரிதம்..

wpengine

வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறப்பு…

wpengine