Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine

கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு செவ்வாய்க்கிழமை(05) விடுமுறை..

wpengine

ஆனந்த தேரரருக்கு அமைச்சர் ரிஷாத் சவால்

wpengine