Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று (28) அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்ட பின்னர், எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் – கோட்டாபயவுக்கு ஆதரவளித்த மல்கம் ரஞ்சித், எனக்கெதிராக வாக்களிக்க கூறினார்..!

wpengine

ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு JM MEDIA வினது ஊடக அனுசரனையில் மாபெரும் விளையாட்டு விழா

wpengine

ரவூப் ஹக்கீம், ரிஷாட் சஜித்திற்கு ஆதரவு

wpengine