Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாண ரீதியிலாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு

wpengine

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

wpengine

பேராதனையில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

News Editor