உள்நாட்டு செய்திகள்

மேலும் 491 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 491 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 55 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 636 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நுழைய முற்பட்ட 739 வாகனங்கள் மற்றும் 1072 பேர் மற்றும் வெளியேற முற்பட்ட 1195 பேர் மற்றும் 742 வானங்கள் நேற்று சோதனையிடப்பட்டுள்ளன.

Related posts

பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்

wpengine

இலஞ்சம் பெற்ற 6 பேர் கைது

wpengine

25 வயது குறைந்தவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தை தடை செய்ய கோரிக்கை..

wpengine