உள்நாட்டு செய்திகள்

மேலும் 577 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 577 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 63,908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேல்மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் வானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில், 994 வாகனங்களில் பயணித்த 1,796 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

G-7 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

wpengine

சம்பள உயர்வு இம்மாதம் கிடைக்காவிட்டால் சிவப்புச் சமிஞ்சை தான் – அரச சேவையாளர்கள்

wpengine

மஹிந்தருக்கு எதிர்காலமொன்றில்லை – டில்வின் சில்வா

wpengine