உள்நாட்டு செய்திகள்வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கம் மேற்கொண்டுள்ளது.

இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.

Related posts

பிரதமர் திரைப்பட நடிப்புக்குத்தான் தேர்ச்சி பெற்றவர் என பெவிது ஹன்ட தெரிவிப்பு.. (VIDEO)

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் பூரண குணம்

wpengine

ஆளும் கட்சி கூட்டத்தில் ஜனாதிபதிக்கு காத்திருந்த அதிர்ச்சி, முகத்திற்கு நேராக பேசிய Mp க்கள்..!

wpengine