உள்நாட்டு செய்திகள்

‘சைனோபாம்’ நாளை நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 27 ஆம் திகதி மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

களனிவெல புகையிரத பாதையூடான ரயில் சேவையில் தாமதம்…

wpengine

வில்பத்து குறித்து அமைச்சர் ரிஷாதிடமிருந்து ஊடகங்களுக்கு தக்க பதில்; தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – ரிஷாத் (வீடியோ)

wpengine

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்

wpengine